செங்கம் மற்றும் போளூர் நகராட்சி புதிய ஆணையாளராக பாரத் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்!!

செங்கம் மற்றும் போளூர் பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டது. செங்கம் நகராட்சியின் புதிய ஆணையாளராக பாரத் நியமிக்கப்பட்டார். இவரே போளூர் நகராட்சிக்கும் பொறுப்பு ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் 2 பேரூராட்சிகளும் நகராட்சிகளாக செயல்பட உள்ளது.

Share Article

Copyright © 2025 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.