ஜமாபந்தி முகாமை தொடங்கி வைத்தார் வட்டாட்சியர் பி.முருகன்!!

செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தியை மாவட்ட ஆட்சித்தலைவரின் கூடுதல் நேர்முக  உதவியாளர் (நிலம்) திருவண்ணாமலை தலைமையில், மேல்பள்ளிப்பட்டு வருவாய் கிராமங்களுக்கு வட்டாட்சியர் திரு. பி.முருகன் துவக்கி வைத்தார்.

Share Article

Copyright © 2025 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.