காவலர் தேர்வு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 2,833 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் நாளை முதல் செப்டம்பர் 21 வரை ஆன்லைனில் பெறப்படும். எழுத்துத் தேர்வு நவம்பர் 9ஆம் தேதி நடைபெறும்.

Share Article

Copyright © 2025 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.