மின்வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணை மாற்ற விரும்புகிறீர்களா? வீட்டிலிருந்தே எளிமையாக மாற்றலாம். அதற்கு https://tnebltd.gov.in/mobilenoentry/link இணையதளத்தை கிளிக் செய்து, உங்கள் புதிய எண்ணை பதிவு செய்யலாம்.
Gold Rate Increased Today Morning (08.01.2025)
The cost of gold has increased to Rs. 80 per sovereign on Wednesday Morning (January 08, 2025). The cost of the gold rate has increased to Rs. 10 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 57,800.00 and a gram was Rs. 7225.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 7,881.00. A kilo […]
Are you feeling thirsty after eating gluten rich meals?
Have you ever observed that after eating gluten rich meals you feel so thirsty? What is gluten? Gluten refers to a protein present in wheat plants plus in some grains etc. Foods that are rich in gluten are wheat, barley, rye, malt etc It is worth mentioning that heavy meals such as chole kulche, garlic […]
சத்துணவு அமைப்பாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு படி உயர்வு!
தமிழக அரசின் புதிய உத்தரவின் படி, சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பொறுப்பு படி தொகை ரூ.600-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை: உத்தராயண புண்ணிய காலம் 3ஆம் நாள் பவனி!!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவத்தின் 3ம் நாளான இன்று காலை விநாயகர், மாணிக்கவாசகர், சந்திரசேகரர் மாட வீதிகளில் பவனி.
செங்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ): 2024-25 மாணவர் சேர்க்கை தொடக்கம்!
செங்கம் அரசு தொழிற்பயிற்சி (ஐடிஐ) நிலையத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வெளியீடு. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக திருவண்ணாமலை கிரிவலத்திற்கு ஒரு நாள் சுற்றுலா!!
தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பாக சென்னையில் இருந்து திருவண்ணாமலை கிரிவலத்திற்கு ஒரு நாள் சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பௌர்ணமிகளிலும் சென்னையில் 7:30 AM மற்றும் 12:30 PM பேருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 6 மணி அளவில் வந்தடையும். ஒரு நபருக்கு ஆரம்ப விலையாக ரூ.1100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை www.ttdconline.com என்ற இணையதளத்தின் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.
Brain Aneurysm – symptoms, risk factors and treatments etc – Important things to know!!
In some persons, there will be a bulging weak area in the blood vessels in their brain and this is termed as brain aneurysm. It is noteworthy that the weakness in the artery wall might lead to the rupture of cerebral aneurysm. As a result, there would be bleeding in the brain. Point is that […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 10, 11, 12, 13-ம் தேதிகளில் 14,104 பேருந்துகளை இயக்க முடிவு. வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 பேருந்துகள் கோயம்பேடு, கிளாம்பாக்கம் மாதவரம் உள்ளிட்ட 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
அம்மன் கோயில் கும்பம் இங்கே!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடையில் கலக்கி வருகிறார். தனுமிதா தற்போது தொடர்ந்து தனது பாடல் திறமையை வெளிப்படுத்தி மேலும் வளர்ந்து வருகிறார். சிறுமி தனுமிதாவின் வெற்றி நிச்சயமாக்க, இந்த தருணத்தில், நமது ஆதரவை தெரிவித்து மகிழலாம். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் […]
அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (06.01.2025) உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவம் 2 – ஆம் நாள் காலை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான இன்று காலை விநாயகர், மாணிக்கவாசகர், சந்திரசேகரர் மாட வீதிஉலா நடைபெற்று வருகின்றது.
தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது!
இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 கோடியே 11 லட்சம் ஆண்கள். 3 கோடியே 24 லட்சம் பேர் பெண்கள்.
அகில இந்திய ரியல் எஸ்டேட் திருவிழாவில் வணிகத் தலைமை குறித்து உரையாற்றிய Business leadership பயிற்சியாளர் JB SOFT SYSTEM திரு ஜெ .செந்தில் முருகன்
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா, இன்று (05.01.2025) திருவண்ணாமலை மாநகர தண்டராம்பட்டு சாலையில் அமைந்துள்ள, மாதவி பன்னீர்செல்வம் திருமண மஹாலில் விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் Business Leadership பயிற்சியாளர் JB Soft System திரு. ஜெ. செந்தில் முருகன் அவர்கள், “வணிக தலைமைத்துவம்” (Business Leadership) தொடர்பாக சிறப்பு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் FAIRA கூட்டமைப்பின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும், கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையை சார்ந்த பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மொத்தத்தில், […]
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி – கல்லூரிகளுக்கு ஜன.17ம் தேதி விடுமுறை
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி – கல்லூரிகளுக்கு ஜன.17ம் தேதி விடுமுறை. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 25ம் தேதி பணி நாளாக அறிவித்தும் தமிழக அரசு உத்தரவு
சிறப்பு ரயில்கள் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலிக்கு ஆகிய ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம். சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு வருகிற 12 மற்றும் 19 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.
சமூக வலைதள கணக்கு – பெற்றோர் அனுமதி அவசியம்
18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதள கணக்கு தொடங்க பெற்றோர் அனுமதி தேவை. சம்பந்தப்பட்ட தளங்கள் உறுதி செய்வதையும் டிஜிட்டல் தரவு பாதுகாப்பு விதிகளின்படி கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்.
அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண பிரம்மோற்சவம் தொடக்கம்!!
அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண பிரம்மோற்சவ கொடியேற்று விழா ஜனவரி 5-ஆம் தேதி காலை 6:00 மணிக்கு மேல் 7:15 மணிக்குள் தொடங்கவுள்ளது. இதனை தொடர்ந்து, விநாயகர் மற்றும் சந்திரசேகர் அம்பாள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி, தினமும் காலை மற்றும் மாலை மாட வீதிகளில் உலா செல்லவுள்ளனர். 10-வது நாள், தை முதல் நாள் (ஜனவரி 14) அன்று தாமரைக்குளத்தில் தீர்த்தவாரியுடன் உற்சவம் நிறைவடையும்.
இன்று முதல் டோக்கன் விநியோகம்!
தமிழ்நாடு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள், வீடு, வீடாக, ரேசன் கடை ஊழியர்கள் மூலம் விநியோகம். ஜனவரி 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தின்படி ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்பை பெறலாம்.
தி.மலை-சென்னை ரயில் பயண நேரம் ஜன-1 முதல் குறைந்தது!
திருவண்ணாமலை-சென்னை ரயிலின் பயண நேரம் ஜனவரி 1 முதல் மாற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து இனி அதிகாலை 4:30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 9:50 மணிக்கு சென்று அடையும். சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில், திருவண்ணாமலையை இரவு 11:40 மணிக்கு வந்தடையும்.
செங்கம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!!
தமிழ்நாடு அரசு செங்கத்தை பேரூராட்சியை நகராட்சி அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளது, இது இப்பகுதியில் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, செய்யாறு, வந்தவாசி போன்ற பேரூராட்சிகளின் வரிசையில் இப்போது செங்கமும் இணைந்துள்ளது. அதிகரித்து வரும் நகரமயமாக்கல், நிர்வாகத் தேவைகள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான அத்தியாவசிய வசதிகளை வழங்குதல் மற்றும் எதிர்கால வளர்ச்சியை செயல்படுத்துவதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.