மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 19 -ம் தேதி வரை, 5 நாட்கள் இரவு 10:30 மணி வரை கோயில் நடை பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
கலசபாக்கத்தின் காயத்ரி தேவி புனே நகரத்தில் +2 தேர்வில் முதல் இடம்! – Kalasapakkam’s Pride: Gayathri Devi Jayachandran Tops Pune City in CBSE Plus Two Exams!
காயத்ரி தேவி ஜெயச்சந்திரன், கலசபாக்கத்தைச் சேர்ந்தவர். தற்போது புனேயில் உள்ள The Orbis School பள்ளியில் கல்வி பயின்று வரும் இவர், 2025 ஆம் ஆண்டின் CBSE பிளஸ் டூ (தொடக்க நிலை உயர்நிலைத் தேர்வு) முடிவுகளில் புனே நகர அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்று சிறப்பான சாதனை படைத்துள்ளார்! அவரது மதிப்பெண்கள் விவரம் இதோ: * வரலாறு – 100/100* அரசியல் அறிவியல் – 100/100* மனோவியல் – 98/100* தொழில்முனைவர் பாடம் – 99/100* ஆங்கிலம் – 96/100 ஜெயச்சந்திரன் மற்றும் சத்யா ஆகியோரின் […]
UPSC-க்கு புதிய தலைவர் நியமனம்!!
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அஜய்குமார் நியமனம். 2027ம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பார் என அறிவிப்பு.
6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!!
தி.மலை, நாகை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி ஆகிய இடங்களில் 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு.
Gold Rate Decreased Today Morning (14.05.2025)
The cost of gold has decreased by Rs. 50 per gram on Wednesday Morning (14.05.2025). The cost of the gold rate has decreased by Rs. 400 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 70440.00 and a gram is Rs. 8805.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9605.00. A kilo of silver is priced […]
Pregnant mothers above the age of 30 could face these issues!!
Pregnancy is a boon because not every married woman would become pregnant. When a woman becomes pregnant in her 20s then the pregnancy would be healthy and normal. These days, a professional career is given more preference and as a result of that many couples postpone their baby. Whatever it is, getting pregnant or motherhood […]
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு!!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். CBSERESULTS.NIC.IN, RESULTS.CBSE.NIC.IN, CBSE.GOV.IN ஆகிய இணையதளங்களில் முடிவுகளை அறியலாம்.
Gold Rate Increased Today Morning (13.05.2025)
The cost of gold has increased to Rs. 120 per sovereign on Today Morning (May 13, 2025). The cost of the gold rate has increased to Rs. 15 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 70120.00 and a gram was Rs. 8765.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9561.00. A kilo of […]
Do you know about these surprising food cravings that could be due to vitamin B12 deficiency plus other food cravings etc?
If you have thought that your sudden urge to eat certain foods could be due to stress then you might be wrong!! Truth is that the sudden urge to eat certain foods could also be due to lack of some nutrients or nutrient deficiency. It is learnt that when the food cravings are persistent and […]
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மே 14-ம் தேதி தரிசனத்திற்காக திறக்கப்படும்!!
மே 19-ம் தேதி வரை பக்தர்களின் தரிசனத்திற்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு இருக்கும். 19-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு.
பி.எம் கிசான் திட்டம் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்!!
பிரதம மந்திரியின் கவுரவநிதி (பி.எம் கிசான்) திட்டத்தின் கீழ் தகுதி உடைய அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒருங்கிணைந்த வேளாண்மை மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் வருகிற 31-ம் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. -மாவட்ட ஆட்சியர் தகவல்.
எல் ஐ சி யில் WHATSAPP மூலம் பிரீமியம் செலுத்தும் முறை அறிமுகம்!!
எல்ஐசி, வாட்ஸ்அப் மூலம் பிரிமியம் செலுத்தும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. பதிவு செய்த வாடிக்கையாளர்கள் 89768 62090 என்ற எண்ணை பயன்படுத்தி, பணம் செலுத்த வேண்டிய பாலிசிகளை அறிந்து, UPI அல்லது கார்டுகள் மூலம் நேரடியாக செலுத்தலாம்.
சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!!
தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டுகள் பி.ஏ., எல்.எல்.பி., படிப்பில் சேர விண்ணப்ப பதிவு தொடக்கம்; TNDALU.AC.IN என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்கள் பெரும் கூட்டம்!!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று அதிகாலை முதலே அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கிவிட்டார்கள். பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்து, கிரிவலமும் மேற்கொண்டனர். சித்ரா பவுர்ணமி இன்று இரவு 10.48 மணி வரையில் உள்ளதால் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்று வருகிறார்கள்.
Gold Rate Decreased Today Morning (12.05.2025)
The cost of gold has decreased by Rs. 165 per gram on Monday Morning (12.05.2025). The cost of the gold rate has decreased by Rs. 1320 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 71040.00 and a gram is Rs. 8880.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9687.00. A kilo of silver is […]
Do you know these wonderful health benefits of consuming ragi?
Have you come across mothers giving ragi to their infants? Truth is that many mothers prefer ragi for their infants for solid foods sake and for better health. Ragi intake would be superb for adults too. A staple food across India is ragi or finger millet and it is highly nutritious. Being versatile, ragi can […]
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – DAY 10!
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள மூன்றாம் பிராகாரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வந்து தங்க கொடி மரம் அருகே உள்ள சபா மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். மன்மத தகன நிகழ்ச்சிக்காக 20 அடி உயரம் கொண்ட மன்மத பொம்மை கையில் வில்லோடு அருணாச்சலேஸ்வரர் முன்பு நிறுத்தப்பட்டது. அப்போது மன்மதனை அருணாச்சலேஸ்வரர் தன் நெற்றிக்கண்ணால் சுட்டெரிக்கும் நிகழ்வு நடந்தேறியது. அருணாச்சலேஸ்வரர் முன்பிருந்து சீரிப்பாய்ந்து வந்த தீ மன்மதன் மீது பட்டு கொழுந்து விட்டு எரிந்தது. இதனைத் தொடர்ந்து […]
திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமிக்கு 73 இடங்களில் கார் பார்க்கிங் வசதி!!
திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமிக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக 73 இடங்களில் கார் பார்க்கிங். பக்தர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு செல்போன் வாயிலாக தற்காலிக பஸ் ஸ்டாண்டுகள், கார் பார்க்கிங் இடங்களை அறிந்து கொள்ள வசதியாக மாவட்ட போலீஸ் துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள 93636 22330 எனும் whatsapp ஹெல்ப்லைன் எண்ணுக்கு “ஹலோ” என மெசேஜ் அனுப்பினால் கூகுள் மேப் லிங்கை பெற்றுக் கொள்ளலாம்.
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!
திருவண்ணாமலை அண்ணாமலையர் கோவில் சித்ரா பவுர்ணமி நாளை, மே 11ம் தேதி இரவு 8.47 முதல் மே 12ம் தேதி இரவு 10.43 வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம். – கோவில் நிர்வாகம் அறிவிப்பு
பிளஸ்2 துணைத்தேர்வுக்கு வரும் 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!!
பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ மாணவியர், வராதவர்கள், பிளஸ் 1 வகுப்பில் நிலுவைப் பாடங்கள் வைத்திருப்பவர்கள் என தனித் தேர்வர்கள் 14ம் தேதி முதல் துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.